Monday 11 June 2012

கோலம்.

நேர்த்தியாய்
திருத்திய புள்ளி நீ
சாரலுக்கே அழிந்துவிட்டாய்
நியதி தான்
எதுவும் விதிவிலக்கல்ல
என் பேராசைக்கு முன்..

இனி
கோலமிடும் எண்ணமில்லை
என் வாசல்
அம்மணமாகவே இருக்கட்டும்
இனியொரு
வண்ண கோலம்
வேண்டாம்
வாழ்க்கைக்கும்...

1 comment: