Sunday 10 June 2012

கலியுகம்

மாசறு
பொன்னாய் வாழ்ந்ததெல்லாம்
பொற்காலம்
கற்றல் கேட்டல் அறிதல்
இப்படி
அனைந்தும் அறிந்ததன் பயனாய்
நிம்மதி தொலைந்து
மாசுறு பெண்ணானேன்..
இம்மை
மறுமைக்கெல்லாம் அஞ்சியது அக்காலம்
எப்பாடுபட்டு கெட்டதெல்லாம் எதற்காக
நான் நடக்கும் பொருட்டு
சிந்தும் ஆணவத்துளிகளால்
பிறர் ஆசிர்வதிக்கப்படுவார்களே அதற்காக!!!

No comments:

Post a Comment